பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஇசு திருவாசக ஒளிநெறி பதஞ்சலிக் கருளிய பரம நாடக 2–13 பாலகர்ை (உபமன்யு) (பாலகர்ைக்கன்று பாற்கடல் சந்திட்ட கோலச் சடையற்கே யுக்திபற) 14-1 200. மெய் (சிவனும், மெய்யும், மெய்யரும் என்னும் தலைப்பு 1-24(219), 103 பார்க்க) பொய் கெட்டு மெய்யானர் 1-86 35-1 பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன் பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்; மெய்யாக் கருதிக் கிடந்தேனே 10-17 பொய்யிலா மெய்யர் 5-52 பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே, 51-3 மையலுறக் கடவேனே மாய வாழ்க்கையை மெய் யென்றெண்ணி 42-5 மெய் 8-12 மெய்க் கருணை 20-10 மெய் கலந்த அன்பர் அன்பு 5-78 மெய்க் காட்டிட்டு 2-66 மெய்ஞ்ஞானம் 1–38 மெய்த் தேவர் தேவர் 10-5 மெய்தருவேதியன் 4-88 மெய்ப் பொருள் 8-12 | மெய்ம்மை 5-91, 92; 9-20; 32-5; 33.5 மெய்யர் மெய்யை 9-12 மெய்யா விமலா 1-84 மெய்யெனும் மஞ்சள் கிறைய அட்டி 9-9 மெய்யேயுன் பொன்னடிகள் 1-82 வேண்டும் கின் கழற்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே 5-74, 201. மேகம், மின், இடி, மழை - \ 1. உருமு (இ.டி) II. மழை உருமு 35.9 மழை 6-46; 7-16 மஞ்சுலாம் உருமு 85 9 பூ மிழை 4-9