பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகடஅ திருவாசக ஒளிநெறி இக்கட்டுரையை எழுதின ஒராண்டுக்குப் பிறகு கால்வர் முத்தி அடைந்த திருகட்சத்திரத்தைக் கூறும், 'சித்திரைச் சதயம் அப்பர், சிறந்த வைகாசி மூலம் அத்தரைப் பணி சம்பந்தர், ஆனிமா மகத்தில், அங்த 'முத்தமிழ் வாதவூரர், முதிய கல் ஆடி தன்னில் சுத்தமாஞ் சோதி காளிற் சுங்தரர் கயிலை சேர்ந்தார்' என்னும் பாடலில் 'முத்தமிழ் வாதவூரர்' என மணிவாசகரைக் குறிப்பிட்டதைக் கண்டு 'யான் எழுதியதற்கு ஆன்ருேர் வாக்கி னின்றும் ஒர் ஆதாரம் கிடைத்ததே என்று பெரு மகிழ்வுற்று இறைவன் இருவருளே வியந்தேன்.