பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*= க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா புத்தராதிப் பொக்கரைக் காணு கண் வாய்பேசாது அப்பேய்க ளோடே 4 & புறஞ்சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத் தொண்டினேன் புணருமா புனரே I-8 51. சிவனும் செபவடமும் பளிங்கு செபவடிம்......... ஏழ் இருக்கையுள் இருந்த ஈசனுக்கே 15 3 == 52. சிவனும் ஞாயிறும் (சூரியனும்) (அட்டவீரத்தில் தக்கயாகம் பார்க்க அன்றருக்கனைப் பல்லிறுத்து 28 - 9 53. சிவனும் ஞானமும் எழுந்த ஞானக் கொழுந்தது வாகிய கூத்தனே ! 26-4 ஞானக்கொழுந்து 20 4; 26-4 54. சிவனும் திருமாலும் அருள் பெறின் அகலிடத்திருக்கலா மென்(று)..மாலும்... ...ஏத்துகின்ருர் இன்னம் எங்கள் கூத்தை 2 6-10 ஒருடம்பினராம் இரு:ரே S-3 கங்கை நங்கை காதலனே !! அருளென்(று ஒளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க் கருளும் தெளிவாரமுதே 20.5

  • கருமால்...ஈருரித் தழு போர்வையினர் 28 - 3 காய்சின மால் விடையூர் கண்ணுதல் 25.9 செங்களு :ேற்றி..... .சிவபுர நகருள் வீற்றிருந்த அங்களு

போற்றி I 5-8 நாரணன் பரவும் திருவடி 9 - 1 0 படங்கொள் பாம்பணையான்.........பரம்பரமா அருளென்று தடங்கையால் தொழவுந் தழலாடு சிற்றம்பலவன் 2 2-7 புயல்வணம்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையாவூர்ந்த மேகநாயகன் 5 - I (திருமால் மேக உருக்கொண்டு சிவபிரானைத்தாங்கிய வரலாறு ஒப்புமைப்பகுதியிலும் சிவன் வாகனம் என்ற தலைப்பிலும் மேகம் என்ற தலைப்பிலும் காண்க)

  • வாமளுவதாரத்தில் திருமாலின் உடம்பின் தோல் போர்த்த தைக்

குறிக்கும்.