பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி II 11-8 கன்னலும், பாலும், தேனும், ஆரமுதும் | || கனியுமாம் இனியை யாயினேயே. கனியினுங் கட்டி பட்டி கரும்பினும்....... இனியன் தன் னடைந்தார்க் கிடை மருதனே-அப்பர் 5-I4-10 தீங்கரும் பனையர்-சம்பந்தர் I. 77 - 2 தேனுமாய் அமுதுமாய்-சம்பந்தர் I-7 6.5 11-9 அம்பரா 1 அனலா 1 அனிலமே ! புவி!ே அம்புவே! இந்துவே ! இரவி! உம்பரால் ஒன்றும் அறிவொன அணுவாய் ! ஒழிவற கிறைந்த ஒண் சுடரே ! "இரு நிலய்ைத் தீயாகி, நீருமாகி, இயமானய்ை, எறியுங் காற்றுமாகி, அரு நிலைய திங்களாய், ஞாயிருகி ஆகாசமா, யட்டமூர்த்தியாகி'-அப்பர் 6 - 94. It நிலம். நீர், நெருப்பு, உயிா, நீள்விசும்பு, நிலாப் பகலோன், புலயை மைந்தனே டெண்வகையாய்ப் புணர்ந்து நின் ருேன்-திருவாசகம் I 5–5. 71-9 எங்தையு தாயுமாயினேயே அம்மையே அப்பா-திருவாசகம் 37 - J ஈன் ருளுமாயெனக் கெந்தையுமாய்-அப்பர் 4-94 I 12-1 நீரோங்கி வளர்கமலம் நீரளவே ஆகுமாம் நீராம்பல்-மூதுரை 12.4 கோவணவன் துன்னம் பெய் கோவணம்-திருவாசகம் I 2-2 கீளார் கோவணம்-சுந்தரர் 7. 2 4-2 12-5 ஆவா ! என்(று) அருள் புரியாய் உடையவனே என ஆவ என்றருளாயே-திருவாசகம் 4 4-6 12-7 தன் சோதி யெழுமேனித் தபனியப் பூஞ் சாயக் காட்டாய் பொன்ஞர் மேனியனே-சுந்தரர் 7-24 - 1 12-9 விருடி இவள் உன்னைப் பொதுப்ேபான் விரைந் தின்னம் தேருள்