இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
திருவெம்பாவை விளக்கம்
பேதை ஒருபால்
திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும்
மண்ணுங் துதித்தாலும் ஓத உலவா
ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்தன்
கோயிற்பி னாப்பிள்ளைகாள்! ஏதவன்ஊர்? ஏதவன்பேர்?
ஆர்.உற்றார்? ஆர்.அயலார் ஏ தவனைப் பாடும்
பரிசுஏலோர் எம்பாவாய்!