பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

திருவெம்பாவை விளக்கம்

பேதை ஒருபால்

திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும்

மண்ணுங் துதித்தாலும் ஓத உலவா

ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்தன்

கோயிற்பி னாப்பிள்ளைகாள்! ஏதவன்ஊர்? ஏதவன்பேர்?

ஆர்.உற்றார்? ஆர்.அயலார் ஏ தவனைப் பாடும்

பரிசுஏலோர் எம்பாவாய்!