பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் . - 4.1. தத்தி விக்கனு,ளார்தொழப் புரற்கட லங்க ணுற்றனை வர்க்குந்தொழற்கென இத்தரைக்கட் டிருப்பதி நூற்றெட்டி * * லெழில; ருட்படி வங்கொண்டிருக்குமே. சோனாட்டுத் திருப்பதிகள்-40; 2. தேவா தியர் தொழவாவல்கொள் பூலோகவை.குந்தம் திருமால்வரு குடகாவிரி நடுவேவளர் கோயிற் சீரின்பவ ரங்கம்முறை யூரன்பில்கு ட்ந்தை தேருத்தம னுார்வெள்ளறை பேர் நற்சிறு புலியூர் பூவாழ்திரு நறையூர் புகழ் மாவாலிமெய் நந்தி புரவிண்ணகர் சேறைகண புரவிண்ணகர் புள்ளம் பூதங்குடி திருவிந்தளூர் மாதஞ்சைய முந்துார் பொன்னாண்மதி யங்கண்டியூர் (தென்னா கைவண் புருடம் கோவாதனு ராற்றங்கரை தேவார்திரு வெளியங் குடிவாழ்கண மங்கைகண்ணங் குடிகாழிவெல்சித்ர கூடந்திரு நாங்கூர்மணி மாடந்திரு வெள்ளக் குளங்கூடல்வை குந்தம்மரி வளங்கூடு விண்ணகரம் தா வாதொளிர் திருத்தெற்றியம் பலஞ்செம்பொன் o H (செய் கோயில் தளிக்காவளம் பாடிப்பதி யொளிக்காமணிக் (கூடம் தருத்தேன்வழி பார்த்தன் பள்ளி திருத்தேவனார் (தொகையித் தலeரிரு பதுஞ்சோழர் தரைத்தெய்வத நிலனே.