இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்று அவர் பயந்து, வழக்குகளைக் கண்டு நடுங்கி, தொழிற்சங்க இயக்கத்திலீடுபட்டு தொல்லைப்படுவதை விடுத்து இருப்பின், தொழிற்சங்க இயக்கம் வளர்ச்சி என்னாகியிருக்கும். -
சிந்தியுங்கள்.
‘இந்தியாவும் விடுதலையும் என்ற நூலைப் படித்து அவர் தம் உயரிய உள்ளத்தைக் காணுங்கள்.