உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




>

iv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -2

நெஞ்சம் நிறைந்த நன்றி

தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு...

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து

உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு...

ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி

பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு...

பத்தாம் வகுப்பு வரை

தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய

முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு....

தலைமைச் செயலக ஆணைகள்

தமிழில் மட்டுமே வரவேண்டும்

என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு...

தமிழ்மண் அறக்கட்டளை

நெஞ்சம் நிறைந்த

நன்றியைத் தெரிவிக்கிறது.