226
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8
‘திருவிளையாடற்புராணம் 64-வது படல ஆராய்ச்சி‘, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 7, 1914.
‘துடிக்குறி‘, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914.
‘தொண்டைமான் சாசனம்‘, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 11, 1914.
‘பழைய காலத்திய இருபெருங் கிணறுகள்‘, தமிழ்ப் பொழில் துணர் 8 மலர் 10, 1932-33.
‘புறநாட்டுப் பொருள்கள்‘, தமிழ்ப்பொழில் துணர் 4 மலர் 10,11, 12, 1928-29.
‘பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி‘, செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 8 பரல் 4, 1930.
‘மழவர் வரலாறு‘,தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 1, 1925- 26 & துணர் 2, மலர் 1, 2.
‘முதற் கண்டராதித்த சோழ தேவர்’, செந்தமிழ்த் தொகுதி 21 பகுதி 8, 1923.
‘வழுக்கி வீழினும்‘, தமிழ்ப் பொழில் துணர் 33 மலர் 1, 1957.
‘விரையாக்கலியும் விடேல் விடுகும்‘, தமிழ்ப் பொழில் துணர் 10 மலர் 10, 1934-35.
‘வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு‘, சிவஞான பாலய சுவாமிகள் மணிவிழா மலர், 1954.
‘வேம்பையர்கோன் நாராயணன்‘ இயற்றிய சிராமலை அந்தாதி, தமிழ்ப்பொழில் துணர் 11 மலர் 1, 1935-36.
❖❖❖