உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - ‘என்கவுண்டர்' நடக்கிறது காஞ்சி மடமே போற்றுகின்ற - பண்ணையார்கள் கூட பலியாகிறார்கள் செயல்களுக்கு அளவே இல்லை என்றாகி விட்டது. அண்ணாவையும் பெரியாரையும் கயமைச் - என்றோ ஒரு நாள் நினைத்துக் கொண்டு பெயர் சொல்லி அயோத்தியில் கோயில் கட்ட ஆதரவு தேடும்; அப்பட்டமான கொள்கைக் கொலை - மதவெறிக்கு எரு. உரம்; தஞ்சைக்குத் தண்ணீர் இல்லாவிடினும் மத நஞ்சைப் பெருக்கிட எல்லா உதவிகளும் இப்படியொரு ஆட்சியின் கோணங்கித் தனங்களை கொடுமைச் செயல்களை தாங்குவது ? - - - கோமாளிச் சேட்டைகளை - இன்னும் எத்தனை நாள் இந்த மக்கள் எதிர்ப்பின் வலிமையைக் காட்ட வேண்டாமா? அறவழியில்! அமைதி வழியில்! அண்ணா வழியில்! அதற்கான அணி வகுப்பு பட்டிதொட்டி முதல் பட்டினக் கரைகள் வரையில் அமையட்டும் அறப்போர் வெல்லட்டும் - - அன்பு உடன்பிறப்பே தயாராகு! “முரசொலி” 30.10.2003 அன்புள்ள, மு.க.