பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம்:

காலம்: உறுப்பினர்:

காட்சி-3

வைகுந்தம்

திருமால், திருமகன், நாரதர்.

நாரதர்

நாராயன! நாராயண ஆபத் பாத்தவா! பக்த வத்சலா!

கருணா நிதே!

இராமச் சந்திரப் பிரபோ!

அமுத தாரைபொழியும் தங்கள் திரு விழிப்பார்வைபட்டு அடியேன் தன்யனானேன்.

திருமால்

என்ன நாரதரே! ஏது இந்தப்பக்கம்? மின்ன்லைத் தொடர்ந்து இடியோசை வரும். நாரதரைத் தொடர்ந்து கலகம் வருமென்பர்.

நாரதர்

லகஷ்மி நாராயணா தாங்கள் அறியாததா?

1ዕ?