பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இவ்வாறு அருள் செய்தவர் பரவையார் மாளிகை கோக்கிப் புறப்பட்டார்: புறப்பட்டவர் தமது சில் மூர்த்தத்துடன் செல்லுதல் கூடாதென்று, தம்மைத் தினமும் பூசிக்கும் குருக்கள் வடிவுடன் சென்றனர்: இவர் சென்ற நேரம் இரவு ஆதலின், கதவு சாத்தப் பட்டிருந்தது. கதவு சாத்தி இருந்ததால் திரும்பிச் செல்லின் சுந்தரர் மனம் துன்புறுமே என்று கதவைத் தட்டி, ' பாவாய், திறவாய் ' என்று கூறியருளினர், இவ்வாறு கூறிய வார்த்தைகளைக் கேட்ட பரவையார் '. இக்குரல் தியாகேசரை அர்ச்சிக்கும் அர்ச்சகர் குர லாகும்" என்று அறிந்து கதவைத் திறந்து உள்ளே வரவேற்று ஆதனத்து இருத்தி. பெரியீர்! இவ் விரவில் நீர் இங்கு எழுந்தருளியது யாது காரணத் தாலோ?’ என்று பணிவுடன் வினவினர்.

பரமனே தூதராக வந்துள்ளார் அல்லவா? தூத ராக வருபவர் சொல்வனவற்றைச் சாதுரியமாகப் பேசித் தாம் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் அல்லவா ? ஆகவே தம், சமத்காரம் தோன்ற " மாதே, கான் கூறுவதை மருமல் செய்வதாயின், நான் வந்த காரணத்தை அறிவிக்கின்றேன்' ' என்றனர். அம் மையார் அவ்வளவு எளிதில் விடைகூறி விடுபவரோ ? அவரும் மிகுந்த விழிப்போடு " நீர் கருதியதைக் கூறி குல் அது என்னல் செய்யக்கூடிய நிலையில் இருக்கு மாறல், தடையின்றிச் செய்து முடிக்கின்றேன்'