பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

4.

1.

2.

சுந்தரர் அனிந்திதை, கமலினியாரை எப்போது

மணக்க நேர்ந்தது? தியாகர் எதல்ை பரவையாரிடம் தாது

போயினர்?

4. அங்கதன் அங்கதன் யாவன் ? அவன் யாரால் யாரிடம்

என் தூதுவகை அனுப்பப்பட்டான்? இராவணன் அங்கதனிடம் எம்முறையில் அன்

புடனும் உறவுமுறையுடனும் பேசினன்? இராவணனுக்கும் அங்கதனுக்கும் நடந்த சம்

பாஷணை யாது ?

5. வீரவாகு வீரவாகு என்பவர் யார் ? அவர் யாரிடம் ஏன்

தூது போயினர்? சூரபதுமன் என்போன் யாவன்? அவனது வாழ்

வின் சிறப்புக்கள் யாவை ? வீரவாகுதேவர் சூரபதுமனுக்கு உணர்த்தியவை

யாவை ? சூரன் தன் வீரம் தோன்றக் கூறியவை யாவை?

6. உலூகன் குது என்பதைப் தலைப்பாகக்கொண்டு ஒரு

கட்டுரை வரைக ? உலூகமாமுனிவர் யார்பொருட்டு எங்கு ஏன்

தூதுவராகச் சென்றனர் ?