இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90
4.
1.
2.
சுந்தரர் அனிந்திதை, கமலினியாரை எப்போது
மணக்க நேர்ந்தது? தியாகர் எதல்ை பரவையாரிடம் தாது
போயினர்?
4. அங்கதன் அங்கதன் யாவன் ? அவன் யாரால் யாரிடம்
என் தூதுவகை அனுப்பப்பட்டான்? இராவணன் அங்கதனிடம் எம்முறையில் அன்
புடனும் உறவுமுறையுடனும் பேசினன்? இராவணனுக்கும் அங்கதனுக்கும் நடந்த சம்
பாஷணை யாது ?
5. வீரவாகு வீரவாகு என்பவர் யார் ? அவர் யாரிடம் ஏன்
தூது போயினர்? சூரபதுமன் என்போன் யாவன்? அவனது வாழ்
வின் சிறப்புக்கள் யாவை ? வீரவாகுதேவர் சூரபதுமனுக்கு உணர்த்தியவை
யாவை ? சூரன் தன் வீரம் தோன்றக் கூறியவை யாவை?
6. உலூகன் குது என்பதைப் தலைப்பாகக்கொண்டு ஒரு
கட்டுரை வரைக ? உலூகமாமுனிவர் யார்பொருட்டு எங்கு ஏன்
தூதுவராகச் சென்றனர் ?