பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

es - عموقعه عليغرعي قمم قديمه வயது தாயின் பக்கத்திலே படுத்துக்கென் ஆகுக் தான். அவன் விரிட்டழுத குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது" என்று கூறிக் கொண்டே தாத்த விம்மி அமுக் தொடங்கினர். அவ ரால் அதற்கு மேலே பேசமுடியவில்லை. * , கண்ணப்பனுடைய கண்களிலேயும் கண்ணிர். பொங்கி வழிந்தது. சற்று நேரம் கழித்து, "தாத்தா இந்த விவத் தைப் பற்றிக் கோபாலன் என்னிடம் சொன்னதே இல்லையே!” என்ருன் கண்ணப்பன். அவனுக்கு இது தெரியாது. தாய் இறந்த அடுத்த ஆண்டிலேயே தந்தையும் இறந்துவிட்டான். குடிவெறியால் தான் செய்த கொடுமையைப் பற்றித் தெரிந்ததும் என் மகன் மனம் உடைந்து போளுள். சுயநினைவோடு இருப்பதே அவ னுக்கு நரகமாகி விட்டது. அதனால் சதா குடியிலேயே மூழ்கிக் கிடந்து உயிர் துறந்தான். மூன்று வயதுக்குள்ளே இவை நிகழ்ந்ததால் கோபாலனுக்கு ஒன்றும் தெரியாது. வேறு யாருமே அவனிடம் இவற்றைப்பற்றிக் கூருத வாறு நான் பார்த்துக்கொண்டேன். தாயும் தந்தையும் ஏதோ நோயில்ை இறந்து போனதாகவே அவன் எண்ணிக் கொண்டிருக்கிருன்' என்ருர் தாத்தா. "அந்தப் படத்தைக் கிழித்து எறிந்தது சரி என்று இப்பொழுது எனக்குப் படுகிறது" என்ருன் கண் 6 of Lji jöðs. “அவன் எப்படி இதை எழுதினன்? அதுதான் எனக்கு விளங்கவில்லை' என்ருள் தாதிசி" அது எனக்கு-இப்பொழுது விளங்கிவிட்டது. குழந்தைப் பருவத்தில்ே தோன்றிய அந்தக் கோர்க்