உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கலைஞர் மு. கருணாநிதி "தம்பீ "மைத்துனரே" வீரம்மாளும் உறங்காப்புலியும் வியப்புடன் அவனைப் பார்த்தனர். "ஆமாம்! இந்த முடிவில் மாறுதலே ல்லை!" என்று வைரமுத்தன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றான். 康康