பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்மொழி வரலாறு வால் டயர் (பிரெஞ்சுப் பாவன) ஒரு புடை மெய்வறியாளராககம் ஒரு புடை உலகியல் மாத்தராகவும் நீகர்த்து தம் காலத்தில் தம்பிலும் சிறந்த அறி ஆர் கோங்காதுகைக்குப் பாலன்மையானால் நாவன்மையா நாம் பெருமிதம் கொண்டு விளங்கியவர் வால்டயர், பிரேக்க மக்களிடையே விடுத உணவை எட்டிப் பிற்காலத்தில் புரட்சிக்கு வித்திட்டவருள் வால்டயர் தபேதின்றவர். அக்காலத் துப் பசேல் காகாயத்தின் கோணல் மாணய்கட் கேப இவதம் வாழ்க்கையும் சிலகாலத்து தேர் பலி சென்றிருக்க போதிதம் பிற்காலத்தில் இவர் அக்கோணல்களைத் திருத்தித் தம் உள்ளத்தை ஒரு நில் நிறுத்திச் சிறந்த பாதுகராகவும் அறி வானராகவும் அக்கால ரோப்பா பழயதும் மதிக்கப் பெற்றுத் திகழ்ந்தார். இவர் 1894-ஆம் ஆண்டு பெப்ருவரித் திங்கள் 20 ஆம் நான் பாரிகக் கருகிலுள்ள சாந்தனே பாரில் தோன்றினர். வேதம் தந்தையார் மிகவும் குறைந்த வருவாய் தரும் தொழில் இருந்து சிக்கன் வாழ்வாத் படிப்படியாக உயர் திமயடைந்து இந்தியத் பொங்கல் மக்கள் வரிசையில் தாறும் ஒருவராகும். அதவின் தம் மைக் கேற்பப் புதல்வனுக்கும் சிறந்த கல்வி அளிக்க எண்ணங் கொண்டார். அக்காலத்திற் சிறந்து விளங் கிய பாரிசுக் கல்சிப் பேராசிரியரான போர்(pur) என்பா சிடம் மைந்தர் அனுப்பினர், வசல்டயா எதயும் எளிதிற் கற்றுக் கொல்ம் அறிவும் ஆர்தரம் பெற்றிருந்த போதிலும், கடின உழைப்பை முற்றிலும் வெறுத்தார். பழம் புலவர் தம் நற் கசோக் குருட்டுத் தனமாக பனப்பாடம் செய்த அக்கால மானவர்தம் பழக்கமாகவும் கல்விக்கு அறிகுறியாகவும் இருக்க, வால்டயர் அதில் சற்றும் மனம் செலுத்தினர். பாடத்தில் நோக்கம் செலுத்தாது, சரியானகளிலேயே சுழன்று கொன் 1. இலெ. தங்கப்பா, எம். ஏ.