பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

துணிந்தீர் போலும்....! வீட்டுக்குப் பக்கத்துக் கிணற்றில் தாளும் விடிந்தவுடன் நீரெடுத்துச் செல்லும் போதும், காட்டுக்குப் புல்லரக்கக் கடை யோடு கருக்கரிவான் கையெடுத்துப் போகும் போதும், நாட்டுக்குத் தவிடுவைக்கத் தம்பி யோடு மாலையில்யான் தொழுவத்தை அண்டும் போதும், நாட்டுக்கு நல்லவரே, தாண்டி கண்ணல் மலத்தின் வேகிருதத்தி மனப்பீர் போலும்! பொய்க்காலில் குளிக்கின்ற பொழுதில் வந்து வயாக்குச் செல்வது போல் போக்குக் காட்டி, ஏய்க்காமல் ஏய்த்துவிட்டு, மருங்கில் வந்தே எடுக்காமல் இமைக்காமல் விதியால் கவ்வி, *காய்க்காது பூவின்றிச் செடியும், வாழ்வு கனியாது நீயின்றி அன்பே' என்று மாய்க்காமல் தான்னுரை மாய்த்து விட்டு, மற்றொருத்தி தான் மணக்க மூவேந்தர், போலும்! தென்றலின இலக்கையால் வரும் என்னுந் தேன்வாழைத் தோட்டத்தில், வைக்கோல் போரில், கொன்ற மீத்தம் வாய்யோனத் தோகை கொண்ட குறுமருங்கு கரும்பு காயம் தன்னித், நன்னர் அன் நிலப்போல் நாமிக்கத்து பெற்த இன்பம் ஆட்சியரார் - ஆதிகாம் அமுதம் ஓப்ப இன்செறிந்து போனதுவோர் மனவே இன்ற இன்சேருத்தி தவமணக்க மூன் நீர் போலும்! விண்பூத்த முழுமதிமேல் பாதி சொன்னா மகரவியது தேயுமெனச் சொன்னேன் ; உம்மைக் கண்டித்து வார்த் திட்ட தாயின் பேரரவி கடிமணக்யாம் செய்திடுவோம். என் நீர் மேலாய் மண்டித்த பழம் தானே பூத்த, இந்த சதால நொ கேன்கல ந்தல்ல யான, எண்பூத்த எழுத்துமணங் கமழு கின்ற என்றுமுள தென்தமிழ்மேல் உரதி சொன்னீ பொருளில்லா வரியவன் தான் சாதி வேறு போட்டுவிடும் தடை யென்ரேக் கோயில் மாத பொருளேதற்கு? பண்புடைமை போதும், இன்றே பொசுக்கிடுவோம் சாதியினை' என்று கூறித் தெருக்கட்டி விட்டு மலரை நாடித் தென்றும் வண்டாக மாறி என்னை இநளிட்ட புதைழைத்சிழ் வீழ்த்தி வேறேர் ஏந்திழையை மணஞ்சேய்யத் துணித்தி போலும் இரா. இளவரசு. எம். ஏ.