இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணன் திருவிளையாடல்
ரீவர சமுத்திரத்திலே நீலகடிமி வாசன் ஆலிலைமேல் கண்வளரும் அப்போஜக தீசன் தேவாதி தேவரெல்லாம் முறையிடுவதைக் கேட்டுத் தேவகிக்கும் வசுதேவர்க்கும் சுதனகவே பிறந்தார்; சங்குசக்ரம் சதுர்புஜத்துடன் அதிசயமாய்ப்
பிறந்தார்; அந்தத்-துதிகள் செய்த வசுதேவரும் சந்தோஷமாய்
இருந்தார்; - கண்மணியைக் கையிலெடுத்து கந்தகோகுலம்
சென்ருர், . - * * அங்கேஇருந்த பெண்பிள்ளையைக் கொண்டுவந்து,
- தந்தார்: . . . பிறந்தசேதி கேட்டுக்கம்ஸ்ன் ஆக்ரோவுத்துடன்
வந்தான்; அங்கிருந்த பெண்பிள்ளையைக் கொல்வேன்என்று
துணிந்தான்; . . என்னைக்கொல்ல உன்னல் ஆகுமா? எண்டாகுரூரக்
கம்ஸா, - உன்னேக் கொல்லப் பிறந்த கண்ணன்
கோகுலத்தில் வாசம்; . * சொன்ன சொல்லக் கேட்டுக் கம்ஸன் சோர்ந்த
முகத் துடனே - ; : ' , ” r இதற்கு என்ன செய்வே னென்று யோசனைகள்
செய்தான்;