பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சுந்தர சண்முகனார் காரைக்குடி உயர்திரு பொன். முருகப்பன் அவர்களின் திருமகன் திருவளர்செல்வன் அற வ ண ன், எம். ஏ. (பேராசிரியர், அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி), சென்னை) ஆகியோர்க்கு ஆன்றோர்கள் உறுதி செய்தவண்ணம் திருச்சி தேவர் அரங்கில் நடைபெறும் திருமணத்திற்குத் தாங்கள் சுற்றம் சூழ வருகைதந்து திருமணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன். யானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன் தங்கள் அன்புள்ள பொன். முருகப்பன் கா. மாசிலாமணி காரைக்குடி. திருச்சி. வரவேற்பாளர்கள்:- காதலில் பெருந்தன்மையை விரும்பு பவர்கள். தற்செயலாய் - தெய்வச்செயலாய் நிகழ்ந்த தெய்விகத் திருமணமாயிற்றே இது. மணமக்களுக்கு வாழ்த்து மலர்கள் வந்து குன்றுபோல் குவிந்தன. திருமணமக்கள் வாழ்க.