பக்கம்:தெய்வ மலர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

நான் கவனிக்கவே இல்லை. பின்னல் திரும்பிப் போய் மீண்டும் ஓடிவந்து சுவர்மீது முட்டினேன்.

என்ன ஆச்சரியம்!

மறுபக்கம் விழவேண்டிய செங்கல்சுவர் என்

தலைமீது விழுந்தது. கொம்பு இரண்டும் முறிந்து

போனது. அம்மா’ என்று அலறிக் கொண்டு கீழே. விழுந்தேன். என் கால்களின்மேல் செங்கல் ஒன்று நன்ருக விழுந்து நசுக்கியது. அப்புறம் எனக்கு மயக்கம் வரவே, அப்படியே படுத்துவிட்டேன்.

விழித்துப் பார்த்தால், மாட்டு ஆஸ்பத்திரியில் என்னைபோட்டிருந்தார்கள். பைத்தியக்கார மாட்டை பார்த்தீர்களா டாக்டர்! செங்கல் சுவரில் மோதி தலையை உடைத்துக் கொண்டிருக்கிறது. வயதாகி விட்டதால், பத்திரமாகப் பாதுகாக்கலாம் என்றிருந் தேன். எவ்வளவு செலவானுலும், பரவாயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/31&oldid=580304" இலிருந்து மீள்விக்கப்பட்டது