உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தேனலைகள் "நம்பி!" என்றாள். 66 அவனா ?....அவன் கொன்றானா புலியை ?... நான் கயற்கண்ணிக்காகக் கொன்ற புலியின் நகத்தையன்றோ நம்பிக்குக் கொடுத்தேன்; அவன் மணச்சேதி கேட்ட பிறகு" -எனச் சொல்லிச் சிரித்தான் மணிவேலன்!... வீரனை மணந்ததாய் எண்ணியிருந்த அத் தோழி, வீழ்ந்து விட்டாள் பூமிதன்னில் மூர்ச் சித்து ! ... ஆரியனாம் அந்த நம்பி என்ற சேதி அதன் பிறகு கேள்விப்பட்டாள் ; ஆவிதனைக் கடலுக்கு அர்ப்பணித்தாள்! மறத்தியானாள் ! 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/52&oldid=1687402" இலிருந்து மீள்விக்கப்பட்டது