பக்கம்:தேன்மழை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 114 உண்ணாதான் அறஞ்செய் யாதான் ஓங்கிய கீர்த்தி சேர்க்க எண்ணாதான் நேர்மை நோக்கம் இல்லாதான் பிறந்த நாட்டைக் கண்ணேபோற் சிறந்த தாகக் கருதாதான் ஈக்கள் மொய்த்த புண்ணேபோல் இழிந்தோன் அந்தப் புல்லனை மணக்க மாட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/117&oldid=926698" இலிருந்து மீள்விக்கப்பட்டது