பக்கம்:தேன்மழை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகப் பத்தினி நாடகப் பத்தினிநான்-குளிர்நதி நாட்டின் விலைமகள்.நான் ! வாடகைச் சத்திரம்நான்-சுகம்பெற வந்தால் கிடைத்திடும்தேன் f ஆலயம் ச்ெல்லுகின்றேன்-சுடரொளி அங்குநான் ஏற்றுகின்றேன் வாலிப ஆசையொடு-குருக்களோ வார்த்தைகள் ஆடுகின்றார் ! அவர்க்கொரு தோட்டமுண்டு தனிமையில் அங்குநான் செல்வதுண்டு சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின் துரங்கவோர் கட்டிலுண்டு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/158&oldid=926739" இலிருந்து மீள்விக்கப்பட்டது