இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் தேன்.மழை 248 புதுமையே அறிவின் ஆக்கம் புதுமையே புகழுண் டாக்கும் புதுமையே தலைமை தாங்கும் புதுமையே நிலைத்து நிற்கும் புதுமையே இன்றிப் பாடல் புனைந்திடல்; உயிரில் லாத புதுமையின் மீது சுற்றும் பட்டுடை போன்ற தாகும்!