பக்கம்:தேன்மழை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 64 ஆராத இயற்கை என்னும் அவாநமக் கில்லை என்றால் வேரோடுங் காத லேது? வினாவிடை விளக்க மேது? தேரோடும் பூம்பு காரின் செல்வமே தேனே மானே நீரோடும் பொன்னி யாறே நீயின்றேல் எனக்கே தின்பம்! பலர்புகழ் மதியே நின்னைப் பார்க்கநிம் மதியே! நெய்தல் நிலம்வளர் கடலே! மின்னும் நின்விழி கடலே முன்னோர் வலஞ்கழித் தெழுதி வைத்த - வளர்தமிழ் எழுத்தே" ೯TipTr. சிலந்திநூல் இடையாள் கன்னம் சிவந்தது நாணத் தாலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/67&oldid=926882" இலிருந்து மீள்விக்கப்பட்டது