பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முன்னுரை

அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந் தடிக்கும் தென்றல், அதி வுக் களஞ்சியம்! மாற்றருக்கு, மந்த புத்தி கொண்ட வருக்கு, அவர், கொட்டும் செந்தேள், சுழன்றடிக்கும் சூருவளி, கனல் கக்கும் எரிமலை, சீறிப் பாயும் சிறுத்தை

தமிழ்ப் பாசறையின் முதல் வெளியீடாக அறிஞர் அண்ணாவின் அலேயே வெளியிட எண்ணி னோம், அணுகினோம், அன்போடு தந்து தவினார். அண்ணாவிற்கு நன்றியும் வணக்கமும்!

தேவலீலைகள் ஆறிஞர் தீட்டிய தலைசிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும். இதிலுள்ள கட்டுரைகள் திராலிட்ட நாடு இதழில் தனித்தனியே வெளிவந்தவை! பாகும். | தமிழ்ப் பாசறை, பூரிப்போடும் பெருமிதத் தோடும் தேவலீலைகளை உங்களுக்குத் தருகிறது, இனி இது போன்ற மிகச் சிறந்த நூல்களையே உங் களூக்குத் தரும் என்பது உறுதி! தோழர் இராதா மணாளன் தீட்டி, எண்ணக் குவியலும் எழில் மிகு சித்திர முமான "பொற்சிலே' பாசறையின் அடுத்த வெளியீடு! திராவிடப் பெருங்குடி மக்களின் ஆதரவு தேவை. - - தமிழ்ப் பாசறையார்.