பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


திரும்பிக் கொண்டிருந்த காவல் வாகனம் ஒரு வழி யாக அங்கே வந்து நின்றது : “அடேடே ' ஏமாற்றத் தில் விளைந்த ஆத்திரத்தில் அது பாயும் புலி ஆனது. கண்கொட்டும் கணத்தில், மாதங்கி எங்கே மறைந் தாள் ?...ஏன் பிரிந்தாள் ?... எப்படிப் பறந்தாள் ?... அரையும் குறையுமாகத் தொலைவிலிருந்து பார்க்க நேர்ந்த நாடகம், கதையும் புரியாமல் காரணமும் விளங் காமல் அரைகுறையாகவே முடிந்து விட்டதால் விளைந் திட்ட ஏமாற்றத்தைப் பார் வதியால் அப்போது பொறுமையாக ரசிக்கவும் முடியாமல் போய்விட்டது.