பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185. வர்ணனைகள், விளக்கங்கள் 289. "ow ، ، ، ، - » ، «9 முதலிய பூக்களும், வள்ளைக் கொடிகளும், வரும், . நாரை, குருகு முதலியு பறவைகளும் ா லாகும். ஆலைகள் வயல்களுக்கு அருகில் இருக்கும். . .lனின்றும் அரிங் தெடுத்த சம்மை வான் பாவும். கழனி, செய், பழனம், செடி, புலம், படுகர் துன் சொற்கள் வயலையும் வயல் சார்க்க இடத்தையும் ημνι νι , σστ. # 165, வர்ணனைகள், விளக்கங்கள் (399) (1) அகில் :-அகிலின் புகை ம த ர் க ள் "| வடொறஅவதிற் புலப்படும். (2) அசும்பு -பசு ம்புற்றரை பசும்பொன்போல விளங்கும். - (8) அருவி :-வெண்ணிறத்தது:திண்ணெனவிழும்; உம்மென்ற ஒலியுடன் விழும்; தந்தத் திங்தத் எனப் பாய்ந்து போகும்; முத்து,பொன், மணி, சாங்கம்,அகில், m பளிங்கு, வயிரம் இவைகளை உந்திப்பாயும்; மழலை முழவு போல அதிரும். அருவி பாயும் வேகத்தைக் கண்டு யானைகள் அஞ்சும். (4) அன்னம்-தலைப்பு 180-III-2-பார்க்க. (5) ஆந்தை :-தலைப்பு 180-III-3-பார்க்க. (6) ജൂഞഥ :-தலைப்பு 180-11-1 பார்க்க. (7) ஆயன் -கனத்த எருமை காணுது போக ஆயன் தன் கையில் உள்ள (புல்லாங்) குழலை ஊதுவான். குழலோசை கேட்டு எருமைகள் அனைத்தும் ஒன்று செரும். (8) ஆற்றங்கரை :-காவிரியின் கரை அழகியது. காைமீது மயில்கள் ஆஅம். . (9) இடி :-இடியின் ஒலிக்கு அஞ்சிக் கூகைக் கூ ங்கள் (கோட்டான் கள்)மலைச்சாரலில் ஒடித்திரியும்; பங்கங்கள் குமுறும் , யானைக்கூட்டங்கள் சோலைகளிற் .மண்டும் ; பாம்புகள் புற்றுக்குள் ஒடுங்கும் ייJ."(יווי (10) இயற்கை வர்ணனை : | || so