பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசிர்அர் தேவார ஒளிநெறி (அப்பர்) வழிபாட்டின் பயன் is on o எம்மானிடம் இருக்கை ரீலி என்பார்க் கிடரில்லையே 154–10 திருப்பைஞ்ஞீலி திசைதொழுவார்கள் போய், இருப்பர் வானவரோ டினிதாகவே 154-7 பைஞ்ளீலிப் பரமனைத் தொழுது செல்பவர் தம்வினை ஞ்ஞ் த ம'தாழு தோளியே 154-3 பைஞ்ஞீலியார்.சதுரரை அடைய வல்லவர்க் கில்லை அவலமே 154-1 பைஞ்ஞீலியெம் அண்டவாணன் அடி அடைந்துய்ம்மினே 154–6 பைஞ்ஞீலியெம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே , 154–2 பைஞ்ஞ்லியெம் ஆர்கிலா அமுதை அடைந்துய்ம்மினே 154-9 181. மங்கலக்குடி (186) தலவர்ணனை காண்டகு மாவிரியும் பொழில் மங்கலக்குடி காவிரியின் வடகரை மங்கலக்குடி செல்வமல்கு கிருமங்கலக்குடி மன்னுசீர் மங்கலக்குடி மாதாார் மருவும் மங்கலக்குடி வண்டுசேர் பொழில்குழ் மங்கலக்குடி வார்கடல் சூழ் மங்கலக்குடி தலச்சிறப்பு J. செல்வமல்கு சிவநியமத்தாாய்ச், செல்வமல்கு செழுமறை யோர்தொழச், செல்வன் தேவியொடும் திகழ்கோயிலே 5 மங்கலக்குடி'ஈச்னை மாகாளி, வெங்கதிர்ச் செல்வன் விண்னெடு மண்ணுநேர், சங்குசக்கர தாரி சதுர்முகன், அங்ககத்தியனும் அர்ச்சித் தான்றே 3. வழிபாட்டின் பயன் மங்கலக்குடி மன்னிய...பிஞ்ஞகன் தன்பெயர் உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் துன்னுவார் நன்னெறி தொடர் வெய்தவே 6

182. மணஞ்சேரி தலவர்ணனை அள்ளலார் வயல்குழ் மணஞ்சேரி 200-5 சுற்றினர் மதில்குழ் மணஞ்சேரி - 200–3 மன்னு வார்பொழில் சூழ்மணஞ்சேரி 200–8 மன்னுவார் மணஞ்சேரி 200-2