பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (அப்பர் اہلئے PL0 வக்கான் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டுபோற்றச், சக்கரங் கொடுப்பர் போலும் 56-6 வாழிகன் மாமலர்க் கண்ணிடத்திட்ட அம் மாலவற்கன்று ஆழியும் ஈந்து 107-9 வைகுந்தற் காழி வைத்தார் 30-7 5. திருமாலின் மீது சிவபிராற்குப் பிரீதி மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் 43-2 மாலினுக் கருளும் வைத்தார் 30-2 மாலினை மாலுற நின்றன் 88–1 6. ராவணனைக் கொன்ற பாபத்தைச் சிவபிரான் தொலைத்தது の தாலேதத இலங்கை வேந்தன் உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித்து 231-6 7. லட்சுமியைத் திருமாலுக்குச் சிவபிரான் அளித்தது செய்யவளை மாலுக்கிந்த சிவனவன் காண் 300-7 8. சிவனது பாகத்தில் திருமால்-தேவியே திருமால் அரியலால் கே வியில்லே ஐயன் ஐயாறர்ைக் கே 40-5 இடமால் தழுவிய பாகம் 2-4 இவ்வுலகமெல்லாம் உண்டான உமிழ்ந்தானே உடையான்தன்னை 273-7 காவியங் கண்ணளாகிக் கடல்வண்ண கிைகின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் அாளுே s 32_7 குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய் 294–8 இரேறு திருமாலோர் பாகத்தான் காண் 237-5 செறிவுடை அங்கம் மாலேசேர் திருவுருவர் 72-3 திருமால் பாகம் வேண்டினன் காண் 261-8 திருமாலோர் பங்கன் 78-7 திருமாலோர் பாகத்தான் காண் 289-1 தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் ஆரிஉருவம் திகழ்ந்த செல்வர் 271-8 காரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும் 266–2 பங்கமாலேக் காதன்மை செய்தனர் | 40-7 - i. H H * பாகமபூணட மால 181-3 பாகம் மால் உடைய்ார் போலும் 66–8 பாகம் மாலை மகிழ்ந்தனர் 140-2 மற்று வைத்தாய் அங்கொர் மாலொருபாகம் மகிழ்ந்துடனே 87-7 மறிகடல் வண்ணன் பாகா 62-8 மாயன் தன்னையோர் பாகங்கொண்டார் 43–7