பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசகள் தேவாச ஒளிநெறி (அப்பர்) 7. செல்வத்தின் அடையாளங்கள் கொடிகொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கு, இடிவில் பெருஞ்செல்வம்' 8. பால்தெளித்தல் - சுத்திசெய்ய “பண்டமாப் படுத்தென்னைப் பால் கலையில் தெளித்து: 9. பாவம் நீங்கத் தீர்த்த ஸ்நானம் செய்தல் * தீர்த்தம் புரோகூகித்தல் (தெளித்தல்) ‘அளித்து வந்தடி கைதொழுமவர் மேல்வினை கெடுமென்றி வையகம், களித்துவந் துடனே கலந்தாடக் காதலராய்க், குளித்து மூழ்கியும், தாவியும், குடைந்தாடு கோதையர் குஞ்சியுள் புகத் தெளிக்குக் சீர்த்தம் அருத் திருவாரூர் 'பாவையர்கள் பாவம் நீங்க, விலையாம் வளைஇ2ளக்கக் குடையும் பொய்கை வெண்காடு’ 10. மறையவர் பூஜையில் வேதம் ஓதி வழிபடுதல் 'இருக்கோகி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில்: "தடஅழலில் குங்குலியப் புகை கூட்டு என்றும் காட்டி’ 12. மாதர்கள் ஆற்றில் குடைதல் 'அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாயிளையார் வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை எடுத்தவர்கள் தம்மருங்குற் கிாங்கார் கடந்தோள் மெலியக் குடைவார் விம்மு புன்ற் கெடிலம்: 18. விசேட தலமாம் திருவாரூர்த் தெருவிற் காணப்படுபவர் i ‘அருமணித்தடம் பூண்முலை அரம்பையரோ டருளிப் பாடியர் உரிமையிற் ருெழுவார் உருத்திர பல்கணத்தார், a . விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபத்ர்," கபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் 20-6 284-6 284-5 102–10 104-3