பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172. ராவணன் டேகிடக "புட்பகத் தேர் 45–10, 297-10 புட்பகம் 17'11, 129-11, 225-10 பூண்ட தேர் 10-10 பேராவப் புட்பகத் தேர் 297-10 பொறித் தேர் 96–10 மிகப்பெருங் தேரை ஊர்ந்து 59–5 (ii) தேர் தடைபட்டது; ராவணன் கோபித்தது, அஞ்சினது கடவுத் திகிரி (தேர்ச்சக்கரம்) கடவா தொழிய 109-3 கடுந்தேர் மீதோடாமை 312-10 குறைக் காட்டான் விட்ட தேர் குத்த மாமலை 122–9 நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் 34-6." புட்பகங்தான் பெர்ருப்பின்மீ தோடாதாக 225–10 மணிப் புட்பகம் சிதைக்கவே 129-11 மூர்த்திதன் மலையின்மீது போகாதால் முனிந்து நோக்கி 32–10 6. ராவணன் மலையை எடுக்க முயன்றபோது, வேண்டா மென்று (பாகன்) தடுத்ததும், ராவணனது செய்கையும், விடையும், வீரப்பேச்சும் கடுகிய தேர் செலாது கயிலாயtது கருதே லுன் வீரம் ஒழிநீ முடுகுவதன்று தன்மம் எனநின்று பாகன் மொழிவான 14, 1 } கதம்படப் போதுவார்கள் போதும்.அக் கருத்தினலே, சிதம்பட கின்ற நீர்கள் சிக்கெனத் தவிருமென்று, மதம்படு மனத்தனகி 59-7 தடுக்கவும்...தேர் கடாவி 34-5 தடுத்தானைத் தான் முனிந்து தன்தோள் கொட்டித் தடவரையை எடுத்தானை 282-10 தேரூர் சாரதி தடை நிலாது பொருப்பினை எடுத்த 64-10 தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரும் என்று... எழுந்தவன் 59-1 நலம்கொள் பாகனை நன்று முனிங் கிடா விலங்கல் கோத் தெடுத்தான் 139-10 பாகன் மொழிவான நன்று முனியா விடுவிடு என்று சென்று 14–11 மறுத்தானை 256–10 வாளெயி றிலங்க நக்கு வளர் கயிலாயங் தன்னை ஆள்வலி கருதிச்,சென்ற அரக்கன் 55–10 * இந்தத் தேர் சிவபிரானின் தோழனை குபேரனுக்குச் சொந்த மானது. மன்னன் குபோனமுன் வாளமரிற் போர் வென்று பொன்னின் விமானமாம் புட்பகமும் கைக்கொண்ட என்னை அறியாயோ?-இராமா - உக்கா. கிக்கு - 25.