பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராவணன் 172. இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா I இலங்கையர் கோன் தோளிறுத்தாய் என்றேன் நானே இலங்கையர் மன்னனை நெருக்கி யம்முடி பத்திறுத்தான் இலங்கை வேந்தன் ஆண்மை யெலாம் கெடுத்து இலங்கை வேந்தன் இருபது தோள் இற்று மலங்க, மாமலைமேல் விரல் வைத்தவன் இலங்கை வேந்தன் இருபது :ோள் இற விலங்கல் சேர் T. விறலான் இலங்கை வேந்தன் கடுங்கேர் மீதோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய் இலங்கை வேந்தன் சிரம் நெரித்த சேவடி காண் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதிவி லாலுற வைததான இமர்த்தானம் எண்ணுன் முடிகள் பத்தும் இறுத்தான்ை இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும் இறுத்து விட்டார் இலங்கைக் கிறைதன்னை இருபதுதோள் ஈரைந்து முடியினெடு தோளுந் தாளும் இறுத்தானை உடல் கெடப் பொருத் *I உடல் பருத்ததோள் கெடப் பாகத் தொருவிரல் பொருத்தினர் உமையவள் நடுக்கங் தீர வைத்தகால் அரக்கனே தன் வான்முடி தனக்கு நேர்ந்தான் உாம் வருத்தினய் H. எடுத்த தோள்கள் இறநெரிக் கானையார் எடுத்தலும் இருபதுதோள் அடர்த்தனே எடுத்தவன் ஒண்திறல் தன்னைவிழத் தனிவிரல் வைத்தவன் எடுத்தவன் வலியை வாட்டி எடுத்தானை எங்க அடுக்கவே வல்லன் - எண்ணு இலங்கைக் கோன் தன்னைப் போற்றி இற விரலால் வைத்துகந்த ஈசா எண்ணி நீண்முடி பத்தும் இறுத்தவன் எங்க அடுக்கவே வல்லன் எனஞ்சு கைகள் செய்தார் எந்து திரள் திண்தோளும் கலைகள் பத்தும் இறுத்து ஒண்கயிலை நெருக்கிய வாளரக்கன் தலைபத்தும் நெரித்து ஒருவிரல் துதியினுலே ஆரக்கன நெரித்த ஒற்றினர் மலையர்ல் அரக்கன் முடி ■ கிடியில்ங்கைக் கோனையன்று கால்விரலாற் கதிர்முடியும் தோளுஞ் செற்ற மெய்யவனே கண்குருதிச் செஞ்சாங் தணிவித்து தே. ஒ. கெ.-l-23 கூடுகட 244.10 250–10 170–10 276-10 193–10 184-10 另12–10 89–13) 235–10 228–11 267–10 91–10 5-10 60–10 74–10 77–10 126-10 150–11 62-10 139–10 31 10 13–5 263-11 197-1C 3434 296– 100 6; 12 2