பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l12. ராவணன ביי-Wהגשויש கடவரையை எடுத்தான் திண்தோள் முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று 304–10 கலே அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தானவன் என்செயான் 158-10 தல்ைபத் கிறுத்தனை - 111–11 கலை பத்தும் நெரித்து 100–10 தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழடர்த்து 40–10 தலை யீரஞ்சும் நடுக்கம் வந்திற?..விரல் அடுத்த தன்மையும் L அம்ம அழகிதே 168–10 தலையுடன் அடர்த்து 35–10, 37-10 தாக்கினன் தன்னை யன்று அலைகுலை யாக்குவித்தார் 59–4, திண்டோள் பிறங்கிய முடிகள் இற்று 73-10 திரள் தோள்முடி பத்திற ஒத்தினன் விரலால் ■ 159–10 திருவடி ஒன்றில்ை மீண்டற்கும் மிதித்தார் அரக்கன் தனை 163-10 திருவிரல் ஒன்றவன்மேல் வைப்ப 292–10 திருவிால் சிறிது வைத்தார் 54-10 துட்டனைத் துட்டுத் தீர்த்து 78–10 திண்தோள் முரிந்து நெரிந்தழிந்து பாதாளம் உற்று 304–10 தேசழியத் திருவிரலாற் சிதைய நாக்கி 242–10 தோள் முடி தாளுங் தொலையவே சேர்த்தினர் திருப்பாதத் தொருவிரல் 165–10 தோள் முடி நெரிய வைத்தார் 34-6 தோள் முடிபக் கிறுத்தான் தன்னை 232–11 தோள் முடியும் நோவ ஒருவிரலால் உறவைத்தார் 227–11 தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து 287-10 நகழமால் வரைக்கீழிட் டாக்கர் கோனை நலனழித்து 224-10 நிறைப்பெருந்தோள்...முடிகள்...நிலஞ்சோ விரல்வைத்த நிமலர் 295-10 நெடு நீண்முடி பத்திறப் படுத்தலும் 200–10 நெரிய விர்லால் அடர்த்தார் தாமே 291–10 நெருக்கி அம்முடி பத்திறுத்தான் 170–10 பஞ்சின் மெல்விாலால் அடர்த்து 121-10 பத்துக்கொலாம் அவர் காயப் பட்டான் தலை 18–10 பந்தமாம் தலைகள் பத்தும் 34-4 பரந்த தோள் முடி அடர்த்து 34-1 பருத்த தோளும் முடியும் பொடிபட இருக்கினன் 152–11 பருமுடியுங் கிாள்தோளும் அடர்த்துகந்த அடி 275–10 பாரையும் விண்னும் அஞ்சப் பரந்ததோள் முடி அடர்த்து 34-1 புக்கினன் மாமலைக்கீழ்ப் போதுமாறறிய மாட்டான் 34-8 பெரிய முடி பத்திறுத்தாய் நீயே 251–11 பெருவரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று 73-10 பொருப்பதன்ழ்ே நெரித்து 264-11