பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) புலால் நாறு கபாலம் எங்கி புள்ளலைத்து உண்ட ஒட்டில் உண்டு |பொந்துடைய வெண்டலையிற் பலிகொள்வானை பொய்த்தலை முடைநாறும் புன்கலத்தில் ஊணலா ஊனனை வற்றலோர் தலை விண்ட வெண் டலையே கலனுகவே கொண்டு விலையில் கபாலக் கலன் வெண்டலை ஒடு தங்கிய உண்பலி கொள்கையும் வெண்டலை கையில் வெண்டலையிற் பலி வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும் (5) பிரமன் தலை

  • தனத்தகத்துத் தலைகலனக் கொண்டாய் நீயே H.

த்ாமல்ம்யோன் சிாமரித்து கையிற் கொண்டார்-தலையதனிற் பலி கொண்டார் பங்கயத்தோன் தன் சிரத்தை எங்கி ஊரூர் இருந்தவன் தாண் பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கையேந்திப் பிச்சை ஏற்றுண் ழென்று நின்ற நாளோ மற்ருெருவன் தலை Moi U) (6) இல்லங்தோறும், கடைதோறும் பலி அகம்பலி தேரும் குழகர்ை im է: H. B. துட்டுமின் இல்பலி என்றென் றகங்க-ைதோறும் வந்து அவர்தாம் தானகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே இடும்பலிக் கில்லந்தோறும் உழிதரும் இறைவனியே இடுவார் கடைதேடுவார் தெரு வெலாம் உழல்வார் இல்பலி ஏற்பவர் H. H. H = 畢 ■ இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந்தான்காண் இல்புக்குப் பல்பலிகேரும் புராணன இல்புகுந்து பலிதான் வேண்ட H. H. இல்ல்த்தோறும் பிச்சைதொள ஆதர்வர் இல்லாடிச் சில்பலி சென்றேற்கின்ருன் காண் எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடுபலியென் றகந்திரியும் எம்பிரான் tகடைசூழ்ந்து பலிகேரும் கங்காளனர் 281-9 27-6 299–8 90-2 224-6 58-2 119-3 2-7 168-3 62-5 119-4, 266.8 251-3 309-1 277-9 24.7-6 90-8 119-3 "97-1 86-4 77-1 149-4 210-19 278-7 210.14 258-4 230-7 221-8 299-7 264-5

  • தனது அகத்து (தனது மனதில்), அகம் (அகம்பாவம்) கொண்ட

(பிரமனது) தலை. t கடை = வாயில்.