பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச02 தேவார ஒளிநெறி (அப்பர்) கொடி யணி விழவு 51-2 தீர்த்தமாம் அட்டமிமு ன் சீருடை எழுநாள் 50-2 தேர்விழா 154–9, 289-2 திருவினர் செல்வ மல்கு விழா 122–7 பங்குனி உத்திரம் 102–2 2. விழாவில் அடியார் செயலும், பேச்சும் இன்பம் நம்மை எத்து நாள்கள் என்பாரும் 21-9 குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள், பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார் 21-4. சீரூர் பாடல் ஆடல் அழுத செம்மாப் பார்ந்து, ஒரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும், ஆரூரன்தன் H ஆதிரைநாள் 21–10 செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் 21-7 தம்மாண் பிலாய்த் தரியார் தலையால் முட்டுவார் 21–6 துன்பம் நம்மைத் தொழாத நாள்கள் என்பாரும் 21–3) கணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும், பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் 21–2 தும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் 21-9 பத்தர் பணிந்தேத்த 21–10 பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலமாலை விரதிகள் 21-1 முடிகள் வணங்கி மூவாதார்கள் முன்செல்ல, வடிகொள் வேய்த் தோள் வானா மங்கையர் பின்செல்லப் பொடிகொள் பூசிப் பாடுக் கொண்டர் புடைசூழ 21-8 முத்து விதானம், மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழ 21–1 முன்பணித் தன்பர்கள் எத்த 4–2 மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார் 21-7 விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் 21-6 3. விழாவின் அலங்கார சின்னங்கள் கவரி மணிப் பொற் கவரி 21–1 கொடி கொடிகொள் செல்வ விழா கொடியணி விழவு 145-1, 51-2 வெண்கொடி வீதிகள் தோறும் வெண்கொடி 21–3 சோதி சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்ற 21-3