பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவனும் காளியும் காளி அர்ச்சித்த தலம்-திருமங்கலக்குடி-மங்கலக்குடி ஈசனை மாகாளி ...அர்ச்சித்தா ரன்றே: காளியுடன் நடம்-தலைப்பு 76-(19) பார்க்க. 92. சிவனும் கொன்றையும் அழகார் கொன்றை வாசன்காண் கொன்றை குடுங் குறிப்பு | கொன்றையம் போதன் நறுங்கொன்றைப் போதின் உள்ளான் 93. சிவனும் சித்தரும், சித்தியும் உருவாகிய சித்தனே கழிப்பாலையெம் சித்தனை சித்தராய்த் திரிவார் வினைதீர்ப்பரால் சித்திசெய் பவர்கட் கெல்லாம் சேர்விடம்...நீலகண்டர் 186-3 278-2 158-7 1744 221-5 126-4 153-8 154-2 64-9 94. சிவனும் சுடரும்-சோதியும், ஒளியும், சுடரும், விளக்கும் அண்டத்தார்க் கறிவொண்ணு தப்பால்மிக்க சோதியனை அண்டமாரிருளுடு கடந்தும்பர், உண்டுபோலுமோர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்காறிவார், அறிவாரெலாம் வெண்டிங்கட் 276-7 கண்ணி வேதியன் என்பரே 210-2 அத்தனென் றரியோடு பிரமனும் துத்தியஞ் செயநின்ற நற்சோதியே 213-2 அந்தமில் சோதிதன்னை 73-9 அந்தியின் ஒளிதாங்கும் வாட்போக்கியார் 199-3 அங்கிவட்டத் தொளியான் 84–8 அந்தி வாயொளியான் 118-9 அயன்மாலும் தேடிக்காணுச் சுடரானை 279.9 அருளார்சோதி அணிமுறுவற் செவ்வாய் 288-6 அளவில் சோதி மின்னவன் காண் 261-8 இருசுடர் மீதோடா இலங்கை 252–10 இருசுடர் வானத்தாய் 250–5 இருசுடரும் ஆயினனை 246-2