பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) இாப்பதே ஈயமாட்டேன் 308-9 இாப்பவர் தங்கட்கென்றும் கொடையிலேன் கொள்வதேகான் 69.7 இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பென்னுள்ளம் எங்கனங் கூடுமாறே f : 75-6 இருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வதென்னே 69-1 இலம் பொல்லேன் 308-9 இளைக்கின்றேன் இருமி ஊன்றி என்செய்வான் தோன்றினேனே 78-8 இன்பவாழ்க்கைக் கிாைக்கடைந் துருகுகின்றேன் 78-4 இழித்திலேன் பிறவி தன்னை 69-3 இன்றுளேன். நாளை இல்லேன் என்செய்வான் தோன்றினேனே 78.1 ஈசனை அறிய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே 78-7 ஈய மாட்டேன் ■ 308-9 உணர்ச்சி தடுமாற்றத் துள்ளே நின்ற இருவமையும் மூவரையும் என்மேல் ஏவி இலலாத தாவறுத்தாய்க் கில்லேன் ஏல 31 2-10 உணர்வெனும் இமைகிறந்து விழித்திலேன் 26-7 உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழியாகத் துயரமே ஏற்றமாகத் துன்பக்கோ லத்னைப்பற்றிப். பாழ்க்கு நீரிறைத்து மிக்க அயர்வில்ை ஐவர்க் காற்றேன். 52-7 உாைக்கடங் தோதுகீர்மை யுணர்ந்திலேன் 78-4 உள்ளம் அன்பனய் வாழமாட்டேன் 28.1 உறு.கயி ஹாசல்போல ஒன்றுவிட் டொன்று பற்றி மறுகயி ஹாசல்போல வந்துவக் துலவு நெஞ்சம் 26-6 உன்னை உள் வைக்கமாட்டேன் 26–3, 8 ஊன் கண்நோக்கி உணர்வெனும் இமைகிறந்து விழித்திலேன் 26.7 ஊனைக் கட்டமே கழிக்கின்றேன் நான் 57-4 எக்கண்ணுங் கண்ணிலேன் 218–10 எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னிக் கலக்கநான் அலக்கழிந்தேன் 70–3 எத்தினற் ப கிசெய்கேன் 23-1 எங்தை இணையடிநீழல் என்னும் அருளவாப் பெறுதலின்றி அஞ்சிகான் அலமங்தேன் * 76-1 எற்றுளேன் இறைவனே நான் 78-2 என்செய்வான் தோன்றினேன் எழையேனே 308-9 என்செய்வான் தோன்றினேனே 78. 79 என்னினைக் திருக்கமாட்டேன் 69-3 என்னுளே மன்னிகின்ற சீர்மைய தாயிஞனை என்னுளே கினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே 79.4