பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#бо- தேவார ஒளிநெறி (அப்பர்) சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் 3-4 ஈற்றுணைப் பேடையொ டாடி காரை வருவன கண்டேன் 8-9 பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் 3-5 பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன் 3-10 வனைப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன் 3-6 வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் 3-8 (23) வயது மூத்தவர் என்பது-வயது மூத்த பிறகே சிவன் சேவடிக்கு அன்பரானது (i) கோதை கல்லார் தங்களோ டின்பம் எய்த இளையனும் அல்லேன் 78.9 (ii) காட்பட்டு வந்து பிறந்தேன் 95.5 (iii) வெண்மயிர் விாவி H 78-8 (24) திருப்புகலூரில் உன் திருவடிக்கே போதுகின்றேன் : எனப் பாடிச் சிவத்தோடு கலந்தது 'உன் அடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே 312 10. சிவனடியாரிடம் அணுகாதீர் என்று காலது தருக்கு எச்சரிக்கை அப்பர் செய்தல் கால பாசத் திருக்குறுந்தொகை 205 பக்கம் - உச தலைப்பு :-(.) (ii)-ம் பார்க்க) 1. அடையன்மின் சேன் அடியரை, விடைகொளுர்தியிஞன் அடியார் குழாம் புடைபுகாது நீர் போற்றியே போமின்ே 205-7 2. இளம்பிறை குடிய மன்னன் பாகம் மனத்துடன் எத்துவார் மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம் தன்னிலொன்ற வல்லாமையும் சாரலே 205-9 3. கொண்டபாணி கொடுகொட்டி தாளங் கைக் கொண்ட தொண்டாைத் அன்னிலுஞ் சூழலே » 1 4. சங்கரன்...சேவடி ஆற்றவுங் களிப்பட்ட மனத்தாய்ப் போற்றி யென்றுாைப்பார் புடைபோகலே » 4 TT TEETF೯ಾಣ=ವಷ್ರವಿಧಾರ್ಥಡಾ த கான் எல்லாம் பிறவா நாளே” (214) என்ரு.ாாதலின்.