பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0.சா தேவார ஒளிநெறி (அப்பர்) சுவை யொளியூ ருே.சைகாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர்! அங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யான்...எங்தை தன்னைத் தலைப்படுவேன் துலைப்பகிப்பான் கருக்கேன்மின் I 240–4 துப்பினை முன் பற்றரு விறலே மிக்க சோர்வுபடு சூட்சியமே! சுகமே! நீங்கள் ஒப்பினையைப் பாவித்து இவ்வுலகமெல்லாம் உழறுமிது குறை முடிப்பீாக் கரிதே' என்றன் வைப்பினை.அப்பனைச் செப்பிட அடைவேன் தும்மால் நானும் ஆட்டுணேன் ஒட்டந்து ஈங்கு அ?லயேன்மின் பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்சபூதப் பளர்ே ! உம்வசமன்றே பார்...எல்லாம் சிவனடியே அடைவேன் நம்மால் கமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின்களே » 3 புண்ணியங்காள் ! தீவினைகாள் திருவே! நீங்கள் இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின் பீர்க் கில்லையே கிடந்ததுதான் : யான் .எம்மான் தன் அடிக்தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்மின் 1 לל. பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே ! உலோபமே ! பொறையே! நீங்கள் உங்கள் பெருமா நிலத்தின் எல்லை எல்லாம் உழறுமிது குறைமுடிப்பீர்க் கதே யான். சிவனை ஆரூர்ச் செல்வனைச் சேர்வேன் நம்மாற் செலுத்துணேன் , 6 மூள்வாய தொழிற்பஞ்சேக் கிரிய வஞ்ச முகரிகாள் முழுதுழிவ் வுலகை ஒடி, நாள் வாயும் நம்முடைய மம்மா நடாத்துகின்றீர்க்கு அமையாகே? யான்...ஆரூர் ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் தும்மால் ஆட்டுனேன் ஒட்டந்து ஈங்கு அலேயேன் மின் 5 לל 9. :: விரைந்தாளும் நல்குரவே! செல்வே! பொல்லாவெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே ! நீங்கள் கிரைக்கோடி மாநிலத்தை அளித் துத் தின் பீர்க் கில்லேயே நகர்போகம் யான் .கிரு வாரூரில் பாஞ்சோதி தனக் காண்பேன், படேன் வம் பண்பில், பரிந்தோடி ஒட்டங் த பகட்டன்மின் ! ,, 8 12. சமண நூல் கற்றதனுல் வடமொழிச் சொற்கள் சில விரவுவன அமரர்கள் அர்ச்சிதன் 178-7 தயாமூலதன்மம் 233-6, 253-6 அனுசயப்பட்டு 1783-6 பஞ்சேந்திரியம் 240-9 ஆசாரம் 2ኝ8-7 புரோதாயம் 311-3 பூலோக புவலோக சுவலோகமாய் 807-10 -