பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4मुनTU। தேவார ஒளிநெறி (அப்பர்) நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குருர் 195-6 புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம்புறமே கிரியாதே போது நெஞ்சே 244–10 புலனைந்தும் அகத்தடக்கி 274-5 புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்துகின்று, துள்ளுவர் குறைகொள்வர் தாநெறிவிளைய ஒட்டார், முள்ளுடையவர்கள் 77-5 பொத்தார் குசம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மக்கார் தயிர்போல் மறுகுமென் சிந்தை 96-3 பொல்லாப் புலனந்தும் 221-6 பொள்ளலாக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளமாக்கிக் கலக்கிய காரிருள் 184-5 முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே 52-1 முருட்டு மெத்தையில் முன்கிடத்தா முனம் ஆாட்டர் ஐவரை ஆசறுத்திட்டு 120.5 முற்றினல் ஐவர் வந்து முறைமுறை துயரஞ்செய்ய 52-8 மூன்கு வாய் செவி கண் உடலாகிவந் தாக்கும் ஐவர்தம் ஆப்பு 160-7 வஞ்சக் கள்வர் ஐவர் 312–3 வஞ்சப் பெண்ணாங்கு கோயில் வாளெயிற்றரவம் துஞ்சா 75-5 (கோயில் - உடல் , அரவம் - ஐம்புலன்.) வருங்கையான மதக்களிறஞ்சு 159–8 வருத்தின களிறு 31–3 வளைத்துகின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ்செய்ய 79-6 வாணிகர் ஐவர் 67-7 வாழ்வதேல் அரிதுபோலும் வைகலும் ஐவர் வந்து ஆழ்குழிப் படுத்த ஆற்றேன் 52-5 வேண்டிற்முென் றைவர் வேண்டார் 26-2 வேழம்பத்தைவர் வேண்டிற்ற வேண்டிப்போய் ஆழம்பற்றி வீழ்வார் பலர் ஆகர்கள் 177-1 (2) ஐம் லன்களை வெல்ல வழி வர் கள்வர்... கம்மை.-rமக்கன்ை பாக மேல் 88 முககளு ፵ உள்ளிடை மறைந்துகின் றங்குனர்வினல் எய்யலாமே i 77-5 ஐவர்தம் ஆப்பை அவிழ்க்கருள் கோக்குவான் 160-7 குணமிலா ஐவர் செய்யும் பாவமே திர நின்மூர் பழனத்தெம் பாமளுமே 36-2 ஐவர் வந்து கலக்காமைக் காத்துக்கொள்ளாய் 57-5 மதக்களிறஞ்சினைப் பொருங்கை யானை கண்டீர் புகலூரரே 159–8 வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்தவல்லார் கருத்தினில் இருப்பர்போலுங் கடஆர் வீாட்டனரே. 31-3