பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ () அள் தேவார ஒளிநெறி (அப்பர்) கொடியானங் கூற்றை யுதைத்தா குைம் கொடுங்கைக் கடுங் கூற்றைப் பாய்ந்தான் கொல்லுங் கூற்முென்றை உதைத்தாய் கொலை உருவக் கூற்றுதைத்த கொள்கையான் காண் கொலையாய் கூற்றம் உதைத்தார் தாமே கொலையான கடற்றம் குமைத்தான் கண்டாய் கொன்றடைந்தாடிக் குமைத்திடும் கூற்றம் கொன்றருளிக் கொடுங் கூற்றம் கடுங்கி யோடக் குாைகழற் சேவடி வைத்தார் கொன்ருடுங் கூற்றை உதைத்தார் தாமே கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் குாைகழலா லன்று குமைத்தார் போலும் சாடினர் காலன் மாள சேவடியாற் கூற்றை நீறு செய்தீர் தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்ற கருமாசற்காய் வந்த கூற்றினைக் குமைப்பர் போலும் தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர் கமனை ஒருகால் குறைத்த நாதர் போலும் கலியுங் கூற்றை நலிந்த நள்ளாறர் நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் நின்றுணமாக் கடற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே பகைத்தெழுந்த வெங்கடற்றைப் பாய்ந்தான் தன்னை பண்டோர் மிறைக்காட் டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார் பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி பக்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணம் பிதிர்முகன் காலன்தன்னைக் கால்தனிற் பிகிர வைத்தார் புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த புண்ணியன் போருருவக் கூற்றுதைக்க பொற்புத் தோன்றும் மாணிக்காய்க் காலன் தன்னை நடலாவஞ் செய்தானை மாளாமை மறையவனுக் குயிரும்வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் H மேலிலங்கு காலற் கடந்தான் வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் தன்னை விசயமங்கை விருத்தன் புறத்தடி விசையின் மல்கி விழுந்தனன் காலனே வீட எடுத்தது காலனை...ஆட எடுத்திட்ட பாதம் வெங்கூற்றுதை பாதன் வெங்கூற்றை உதைத்தன | f. 22.8-8 256-2 218-1 237-7 249-1 252-4 89.3 227-9 291-1 295-6 *65-1 95-10 280–8 49–2 296-9 266-2 181-4 68-7 257-2 232-3 264-7 219–2 141-3 30-9 289-8 231-11 233-3 287-10 277-8 111-5 287-10 184-4 81–10 171-8 100-2