பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெசி0 தேவார ஒளிநெறி (அப்பர்) வேய்த்தோளி யஞ்சப் பருவரைத் தோலுரித்தாய் 110-4 வேயுடனடு தோளியவள் விம்ம வெய்யமழு வீசி வேழ உரிபோர்த்து 8-3 வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான் வெருவ 19_7 வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு 73-6 வ்ேனலானை உரித்துமை அஞ்சவே 150-3 9. தேவி அஞ்ச, இறைவன் யானைத் தோலைத் தரித்ததும் சிரித்ததும் உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி உமையதனைக் கண்டஞ்சி கடுங்கக் கண்டு சிரித்தானை 256–7 உரித்திட்டார் ஆனையின் தோல் உதி ஆருெழுகி ஒட விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல்விதிர்த்தலக்க ளுேக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலாாகித் தாமும் சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற் று.ானாே 32-1 வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் 73-6 10. யானை உரிவை போர்த்துக் கூத்தும் ஆடினது கொலை நவின்ற களியான உரிவை போத்துக் கூத்தாடித் திரிதருமக் கூத்தர் 271-2 54. சிவபிரான் அணிவன, ஆடுவன 1. அக்கு: அக்குவடம் (அக்கு - அக்குவடம் , ருத்ாக மாலை, கண்டிகை என்னும் தலைப்பு 54-9ம் பார்க்க.) அக்கணிந்த அம்மானை |9–2 அக்கணிந்தவன் 142-10 அக்கர் i88-8 அக்காவம் ஆாம் பூண்டாய் 275-6 அக்காவம் ஆாமாக அணிந்தவனே 273–1 அக்கார் அணிவடம் ஆகத்தர் 16–4 அக்காம் பூண்டானே - - 312-9 அக்கின் ஆாமும் அம்ம அழகிதே 1634 அக்கினெடு...அணிந்து 231-5 +அக்கினெடும் என்பணிக்த அழகன் தன்னை 2 87-7 அக்கினேடு.பூண்டவன் காண் 289–7

  • வேனல் - சினம் (வேனலானை - இடைநிலைத் தீவம்.) 1 அக்கினெடும் என்பு என்ற கல்ை அக்கு - ருத்ாாr, மாலை எனக் கொள்ளப்பட்டது.