பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடoஅ தேவார ஒளிதெறி (அப்பர்) 11. 12. பாலை ஆடுவர் 162–10 பாலோடஞ் சாடினனை 259-5 பாலோடு (நெய்...) ஆடி கண்டாய் 286-3 பல பொருள்கள் தேனெடு பால் தயிர் நெய்யதாடிய நீலக்குடி யான் 185–2 பாலுகற்றயிர் நெய்யோடு பல பல ஆட்டி 31-9 பாலோடு நெய்தயிர் தேன் ஆடிகண்டாய் 286-3 அபிஷேகம் செய்வதின் பலன் ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார் 38-5 60. சிவபெருமான்-அர்த்தநாரீசுரர் 1. அம்மையப்பர் திருக்கோலப் பாடல் புதுவிரி பொன்செ யோலை யொருகாதொர் காது சுரிசங்கம் நின்று புரள விதிவிதி வேத தேம் ஒருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் மதுவிரி கொன்றை துன்று சடை பாக மாதர் குழல்பாக மாக வருவர் இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே. 8–10 2. அம்மையப்பர் திருவுருவம் ஆணுகிப் பெண்ணுய வடிவு தோன்றும் 231-2 உருவிாண்டும் ஒன்ருே டொன் ருெவ்வா அடி 219–6 பாகம் பெண் உருவமானுர் 58-7 பாதிப்பெண் உருவமானர் * 36-7 பெண் ஆண் இாண்டு கொலாம் . ருவம் 18-2 பெண் ஆண் உருவாகி நின்ருர் 295-10 பெண்ணினே டானுருவாய் நின்ருன் 281-8 மங்கைதன்னை மகிழ்க்தொருபால் வைத்து கந்த வடிவம் தோன்றும் 231-11 மலேக்கரையன்...பாவையோடும் ஒருருவாய் நின்ருன் 265–10 வாளார்கண்ணி பயிலுக் கிருவுருவம் பாகம் மேயார் 230-8 3. கோலம் அணங்கோர்பால் கொண்ட கோலம் அழேெத 152-9 இாண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள் 202-2