பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

М5 F- 9- தேவார ஒளிநெறி (அப்பர்) செங்களுனும் பிரமனும் தம்முளே, எங்குக் தேடித் திரிக்கவர் காண்கிலார் 208–11 செம்மலர்க் கமலத் தோனும் திருமுடி காணமாட்டான் அம்மலர்ப் பாதங் காண்ப்ான் ஆழியான் அகழ்த்துங் கானன் 70-8 செய்ய மலர் மேலான், கண்ணன் போற்றித் தேடி உணராமை நின்ருய் போற்றி 269-9 சென்ருேங்கி விண்ணளவுங் தீயானனை 224-2 தண்டாமரையானும் மாலுந் தேடக் கழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே 2.91–6 தண்டா மரையானும் மாலுந் தேடத் தழற் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் 286-10 தழலுந் தாமரையானெடு காவினன், சுழலுஞ் சென்னியும் காண்டற் கரியனே 210-27 திருமாலும் அயனுங் காணுப் பரிதியே 253-7 கிருமாலும் அயனும் தேடும் ஆாழலை 297-2 திருமாலும் மற்றை நான்முகனும் அறியாக நெறியான் 296–9 திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொனத் தேவன் 9-12 திருவியைகன் செம்மலர் மேலயன், வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான் 160–9 திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்தவர்கள் தாங்தேடிக் காளுர் நானும் புரையான் 234-10 தேடுவார் திருமாலும் நான்முகனும் 288-8 தேடுவார் பிர்மன் கிருமாலவர் ஆடுபாதம் அவரும் அறிகிலார் 1798 தேவரியும் பிரமனுங் தேடொனக், தாஎரிச்சுடர்ச் சோதியுட் சோதியே | 86.2 தொக்களு என்றிருவர் தோள்கை கூப்பத் தளங்கா தெரிசுடராய் நின்ருய் போற்றி 218–10 i. – H - - ---- 胃 = - 다. நன்றி கானன நானமுகன என்றிவர், நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச் சென்று காண்பரியான் நின்ற சூழலில் நீளெரியாகியே 149-9 நாடி நாரணன் நான்முகன் என்றிவர், தேடியுங் கிரிந்தும் காணவல்லாே.தில்லை அம்பலத் தாடிபாதம் என் நெஞ்சுள் இருக்கவே 114-10 நாடினர் அயனே டிாணியன் ஆகங் கீண்டவன் நாடிக் காண மாட்டாத் தழலாய கம்பான் . . 20–10 காாணன் நான்முகனும் தேட எடுத்தது...கட்டம் ஆட எடுத்திட்ட பாதம் 81–10 காானன் பிரமன் அறிவிலாததோர் காாணன் 131–9 காாணனும் நான்முகன் நாடிக் காண்குற் றன்றவர்க் கரியர் போலும் அதிகை வீரட்டனரே + 2-59