பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுச தேவார ஒளிநெறி (அப்பர்) (94) கண்மாயம் வலஞ்சுழியார் போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினர் போரே றேறி, ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே 288 5 (95) கதி - சரணம் - புகல் - சார்வு உயிர் செல்லும் கதிகள் வைத்தார் 227-6 கதி 206–9 கதி ஒப்பானை i 16-6 கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி 24.5-1 கழிக்தோர் செல்லும் கதியவன் காண் 26, 1–7 சாண மாம்படி யார்பிறர் யாவரோ, கரணங் சீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின், மாணம் எய்திய பின்னவை நீக்குவான், அாண மூவெயில் எய்தவ னல்லனே. 210-17 சார்ந்தார்கட் கெல்லாம் சாளும் அடி 219–1 சார்வுமாகி 30.7–5 செல்க கிக்கு வழிகாட்டும் சிவனே 274–2 செல்க கி தான் கண்ட சிவனர் போலும் 241-7 நினைவார்க் கென்றும் கதியவன் காண் i 261-9 பாக சிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்.ஆரூரா என்றே போற்ரு நில்லே 244–7 புகளில் சேவடியே புகலாகுமே 210-16 (96) கரு உணர்வல்லதோர் கருவுள் நாயகன் 160–9 உலகத்தி னுயிர்க்கெலாம் கருவனுகி முளைத்தவன் 189–1 உள்ளத்தி னுள்ளே நின்ற கருவே 260-1 ஊன் கருவின் உண்ணின்ற சோதியான 28.1-4 கருவன் 196-9 கருவனே 126-5 கருவாகி...நின்முன் தன்னை 299–1 கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணும் 228-1 கருவாய் நின்று பலங்கள் தரித்துகந்த பண்பும் கண்டேன் 290–10 கருவினை 88–44 117-8 கருவை 293-8, 304–3 பாதாளக் கருவை 240-9 (97) கருணை (அருள் பாலித்தல் என்னும் தலைப்பு 68.16-ம் பார்க்க.)