பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தேவார ஒளிநெறி (அப்பர்) 2-5. கலமலக் கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறு : குண்டு கண்ணின பேய்களுங் கூகையும் குழறிக் கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும் -நீலகேசி 28 2-6. காந்தன கொள்ளி விளக்கு : --- go -- = கொள்ளித் தீவிளக்கு -சம்பந்தர் 8-119-1 பேதையர் கொள்ளி கை விளக்காக s: " 1–98–7 3-1 போதொடு நீர் சுமந்தேத்தி: போதொடு நீர் சுமந்தேத்தி -சம்பந்தர் 1-5-7 பூவொடு நீர் சுமந்தேத்தி -திருமந்திாம 1838 3-5. ஏடுமதிக் கண்ணியான் : பான்மதிக்கண் ணியார் -சம்பந்தர் 2-25-2 4-2. விச்சின்றி நாறு செய்வானும் : விச்சதின்றியே விளைவு செய்குவாம் --திருவாசகம் 5-96 வித்திடு நாறுசெய் விளைவு -கந்தபுர்ணம் 2-18-12 , நரியைக் குதிரை செய்வானும் : காட்டிடை நரியினர் பரியா மகிழ்கின்றதோர் பெரியனர் 125-8 ாரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ■ திருவாசகம் 2-36 நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றே உன் போருளே 1–38 גל. நரியைக் குதிரைப் பரியாக்கி 50-7 ול 4-4. வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்: மாரோன் இறக்க நகை தாதா -கிருப்புகழ் 288 , செம்பு நல் கொண்டெயில் : செம்பு கொப்புளித்த...... மதில் -- 24-2 செம்பைச் சேர் இஞ்சி -சம்பந்தர் 1-126-8 செம்படுத்த செழும் புரிசை 2 גל-- செம்புறழ் புரிசை -அகநா. 375; புறநா. 37 செம்பு புனைக்கியற்றிய...... புரிசை -புறநா. 201 செம்பு கொண்டன்ன இஞ்சி -சிங்தாமணி 439 செம்பிட்டுச் செய்த இஞ்சி -கம்பாமா. கும்ப வதை. 159 4-6. ஆதிாை நாள் உகந்த னும்-ஆருர் அமர்ந்த அம்மானே : ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் – c. 292-1 தலைமகன் தன்நாள் ஆதிரை -சம்பந்தர் 2-44-8 ஆதிரை முதல்வன் -பரிபாடல் 8-6