பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26-8 327-1 Fo 327-2 327-7 327-9

  1. F.

க் ஒப்புமைப் பகுதி 1. i. ಅಣ್ಣ நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்த களிறின் LII(H LJ1|| : = மருப்புலக்க வழங்கிய மார்பின்ை. s கம்பர்ாமா-ராவணன்வதை 189 ஏனம் (இனமானினுெடு கிள்?ள) தினை கொள்ள : சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி-ஐங்குறு-262 ஏனல்...கேழல் மாந்தும்-ஐங்குறு-263 கிள்?ள தினைகொள்ள எழிலார் கவணினுல் கானவர்தம் மாமகளிர் கண்க மணி விலகு காளத்தி மலையே ; விண்தோய் வெற்பின் விளைகுரலேனற் குறவ ரெறிந்த கோலக் குளிர்மணி-பெருங்கதை-4-2-61 ஏனற் படுகிளி கடியும் கொடிச்சி-குறுங்-291 ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சி-குறுங்-360 43-5 பார்க்க. s ஊரும் அரவம் மொளிகொள் மாமணி யுமிழ்ந்தவை யுலாவி வரலால் காரிருள் கடிந்து கனகம்மென விளங்கு காளத்திமலையே : அழலுமிழ் நாகம் நிழலுமிழ் மணியும்-பெருங் 8-8-71 மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும் -எங்தையார் திருக்காளத்தி மலையினில் இரவொன் றில்லை-பெரியபுரா-கண்ணப்பர் 181 - கனகமென மலர்களணி வேங்கைகள் : 246-1 பார்க்க. வேங்கைப் பொன்மலி புதுவீ.ஐங்குறு-208, வேங்கைத் தாதுறைக்கும்பொன்னறை முன்றில்-கலித்-39 பைம்பொணிரைத் தாலிபூத்த வேங்கை-சிங்தாமணி 1649 புனவர் புன மயிலனைய மாதரொடு மைந்தருமணம் புணருநாள் கனகமென மலர்களனி வேங்கைகள் : மன்ற வேங்கை மணகாட்பூத்த மணியே ரரும்பின பொன் வி.அககா-232 வருமே தோழி நன்மலை நாடன் வேங்கை விரிவிட நோக்கி விங்கிறைப் பணத்தோள் வரைந்தனன் கொளற்கே கலித்-குறிஞ்சி-2 கடிநாள் வேங்கை பெருங்கதை 1-50-26 இளவேங்கை நாளுரைப்ப-திணமா-18 கணிவேங்கை என்னுளே காடி மலர்வதால்-பழமொழி-120 228.8 மிகு நோக்கரியராய் : நோக்கரிய நோக்கே-திருவாசகம் 1-76

  1. Pi

கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்து கமழ்பூ வாளை குதிகொள்ள மடல் விரிய : நாளிபல துன்று கனி கின்று திர வாளைகுதி கொள்ள மதுகாற மலர்விரியும்.829-7