பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 وعين 5. அடியார் கறவ விரையாலும் மொயாலும் வழிபாடு மறவாதவவரே 331-7 நறும்போது சேர் உரையினுல் உயர்ந்தார்களும் உரையிை லுயர்ந்தார்களே 218-6 கறைகொண்ட மலர்'தூவி விரையளிப்ப காடோறும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே. பணிசெய்ய 61-1 கன்மலர் சாய்ந்தடி பரவும் தவத்தார் 189.4 காவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞான நீர் தாவிவாய்ப் பெய்துகின் ருட்டுவார் த்ொண்டரே 281-8 நாள்தொறும் கையினும் மலர் கொண் டெழுவார் 185-4 காளுமிக பாடலொடு ஞானமிகு நல்ல மலர் வல்ல வகையால் தோளினுெடு கைகுளிரவே தொழுமவர்க் கருள் செய் சோதி 2:1-7 நித்தல் வெறியார் மலர் கொண் டடிவீழு அவரை அறிவாரவர் அன்பிலாலந்துறையாரே 33-10 நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தாவிச் சித்த மொன்ற வல்லார்க் கருளுஞ் சிவன் 174-1 [36-6 நிலைகொண்ட மனத்தவர் கித்தம் மலர்கொண்டு வணங்கும் கிறைபுனல்கொடு தனேநினேவொடு கியதமும் வழிபடும்

  • =

அடியவர் 21-4 நினைவார் நினைய இனியான் பனியார் மலர் து.ாய் கித்தலும் 74-4 நீடு மலரும் புனலும் கொண்டு கிரந்தரம் தேடும் அடியார் 200-3 நீர் கொண்டும் பூக்கொண்டும் நீங்காத் தொண்டர் கின்றேத்த, -- 191-3 பரமேட்டி தன் சீரைக் கடியார் மலரும் புனல் துாவிகின் றேத்தும் அடியார் 33-7 பலபத்தர்கள் தொண்டிரைத்தும் மலர் தாவித் தோத்திரஞ் - - சொல 291-7 .பழகமாமலர் பறித் திண்டைகொண் டிறைஞ்சுவார் பாற் செறிந்த குமுகனுர் 31-6 பனிமலர் பலகொண்டு போற்றி செய்சேடர் 187-8 .பாங்கினுலிடுந் தாபமுங் தீபமும் பாட்டவிமலர் சேர்த்தி 216-ல் பாடலுடையார்கள் அடியார்கள் மலரோடு புனல்கொண்டு பணிவார் 3:36-1 பாலில்ை நறுகெய்யால் பழத்தினு ற் பயின்ருட்டி நாலில்ை மனமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்த 61-5 .பு.கைமலி கந்தமாலை புனேவார்கள் 220-7 .புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர் மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர் 344-2.