பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 26. 6. அடியரும் இறைவனும் கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலே f. யோவாதார் 126-4 (நாமம் நமச்சிவாயுவே), சூரதமேம்புக காடினராயினும் உரைசெய் வாயினர் 807-7 ருெக்குளார்வ மிகப் பெருகிங் நினைந் தக்குமாலே கெர்டங்கையில் எண்ணுவார் 807-3 மறையோதும் அடியார்-அவர் அருள் பெறுவது அண்ணலைப் பன்ன வல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர் 811-8 கற்றதன் மறைபயில் அடியவர் 311-11 நாலு வேதம் ஒதலார்கள் 17-9 பன்மறைகள் ஒது பணிகல் சிட்டர்கள் சபுதுதிகள் செய்ய அருள் செய் தமுல்கொள் மேனியவன் 4:33-2 (மற்ை. அங்கம் வல்லவர் பான்மலிங் தோங்கிய சொல்லான 11.7-1 மெய்ப் பயின்றவர் இருக்கையே (ரிக்வேதம்) 374-7 6. அடியரும் இறைவனும் அடியார்க்கு இறைவன் அருளுவது : (பொது) அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல் 155-9 அடியார்க்குக் கரக்க கில்லா தருள் செய் பெருமான் 195-8 அடியார் கிட்டிச் செல்லா அருநெறிக்கே செல்ல அருள் புரியும் 208-5 அண்ணலாரடியார் அருளாலும் குறைவிலரே 185-1 அரவமருஞ் சடையான் அடியார்க் கருள் செய்யுமே 270-8 அருளினின்ன பொற்றனேயே 374-5 அருளியும் அன்பரே 164-1 *. அல்லார் அலர்தாற்ற அடியார்க் கருள் செய்வான் 84-10 அவ்வதிசையாரும் அடியாரும் உளராக அருள்செய் தவர்கள் மேல் எவ்வம்ற வைகலும் இரங்கி 328,7 அன்பினுல் நினைவார்க் கருள் மெய்யனே 873-7 ஆசைகொள் மனத்தை அடியாரவர் தமக்கருளும் அங்கனன் 出37-1{} ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள் நல்கி 84-5 இசைந்தவா றடியார் இடுதுவல்...பசும்பொன் வாசிகைமேற் பரப்புவாய் 377-2 உரவுநீர்ச் சடைக்கரங்த ஒருவனென் றுள்குளிர்க் தேத்திப் பர்வி நைபவர்க் கல்லால் பரிந்துகை கூடுவதன்ருல்... - அடிகள்தம் அருளே 226-6